கிணறு

விஜயபுரா: ஆழ்துளைக் கிணற்றில் இருபது அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு வயது குழந்தை இருபது மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்:  மலேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸும் அதன் எண்ணெய் எடுக்கும் குத்தகைக்காரர்களும் எண்ணெய் வளம் உள்ள 19 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராய்ப்பூர்: தெருநாய்களிடமிருந்து தப்பிக்க முயன்ற எட்டு வயதுச் சிறுமி, அருகிலிருந்து கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாள்.
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதிக்கு அருகில் குரங்கை வேட்டையாட சிறுத்தை ஒன்று அதனைத் துரத்திச் சென்றது. ஆனால், குரங்கைப் பிடிக்க சிறுத்தை பாய்ந்த...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும் ஆட்டோரிக்ஷாவும் நேற்று (ஜனவரி 28) மோதிக்கொண்டன. ...